சனி, 19 டிசம்பர், 2015

புரியுதா சேதீ ..!



புரியுதா சேதீ ..!

அடி தோழீ..!
உனக்குத் தெரியுமா சேதி.!
”அமைதி காத்தான் ”
தெருவோரத்துப் பெட்டை
ஆங்காரமாய்க் கொத்திப்
பழிவாங்கிவிட்டதாம்
வெள்ளைச் சாவலை.!
“பொறுத்தார் பூமியாள்வார் “
என்பது பொய்ப் பழமொழி.
”கொத்தினார் கொண்டை( சேவலை )ஆள்வார்
என்பது புதுமொழி.
ஏனடி தோழி..!
புரியுதா சேதீ.. !

--83 ஆம் வுடைரி

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))