ஞாயிறு, 20 டிசம்பர், 2015

ஏலாமை.



மனசு முழுக்கக் கஷ்டம் சங்கடம் ஆயாசம் பயம்.
கண்ணிமையை லேசாக அசைத்தாலே
கரகரவென வழியும் கண்ணீர்.
இப்படி நான் சோர்ந்துபோனால்
என்னை யார் உற்சாகப்படுத்துவார்கள் ?
மறைந்து மறைந்து வெடித்துச்சிதறும் உள்ளன்புகள்.
எனக்குக் கோபமில்லை. இது இயலாமை.
பிரியமானதைப் பெறமுடியவில்லையேயென்ற ஏக்கம்.
மனசு முழுக்கக் கஷ்டம் சங்கடம் ஆயாசம் பயம். 

-- 82 ஆம் வுடைரி

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))