திங்கள், 11 ஆகஸ்ட், 2014

நண்பனே…



நண்பனே…
=============
நண்பனே!
கடவுள் பறவைகளுக்குச்
சிறகைக் கொடுத்துக்
கூண்டையும் காண்பித்தார்.

நீ சிறகைப் பயன்படுத்தியது
இரை தேட மட்டுமல்ல..
பறந்து மகிழவும்தான்.!

ப்ரிய நண்பா
கூண்டுடைத்து
இன்னும் சிறகு சேர்த்துச்
சீக்கிரம் பறந்து அருகு வா.!


2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))