வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பத்தாயச் சுவர்

தானியமுடிச்சாய்
அவிழ்ந்து கிடக்கிறது
மனம்.
கட்டவும் முடியவும்
முடியாமல்.
கிடக்கட்டும்போ
முளைவிடட்டும்.
ஆம்பட்டும்.
அழுகட்டும்.
தீப்பிடித்துச்
சாம்பலாகட்டும்.
பத்தாயச் சுவரில்
ஒளிந்தது போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))