ஞாயிறு, 19 மே, 2013

ஆமைகள்..

ஆமைகள் அதிகம்
கடலோரங்களில்..
குடக்கூலியில்லை..
குழிபறித்து முட்டையிட்டுக்
குஞ்சு பொறிக்கக்
கையூட்டில்லை.
நினைத்தபோது நீந்தி
நினைத்தபோது கரையேற
குடியேற்றக் கூலியுமற்ற
மணற் தேரி.
நினைத்தபோது
மனிதர்கள் சுடவும் கூட..
ஆமைகளற்ற போதில்
அகதிகளும், மீனவர்களும்..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))