புதன், 20 பிப்ரவரி, 2013

மதுவாய்..

துப்புத் துலங்கியது
தேநீர்க் கோப்பை
காஃபிக் கோப்பையாய்
உருமாறிய கணம்
உரு மாறச்செய்தததிர்ந்து
சித்தம் பிரண்டது.
நுரை பொங்கி வழிய
சுவைப்பது மதுவா..
மதுவாயோடு
மயங்கும்முன்
ஈக்குத் தெரிந்தது
நெஞ்சம்விட்டு நெஞ்சம்பாய்ந்தது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))