வியாழன், 20 டிசம்பர், 2012

கசியும் மார்கழி.

தன்னைத்தானே உண்டுவிட்டது
இன்னிசை..
கரையான்கள் புற்றாக
எங்கே படமெடுத்தது அபஸ்வரம்..
பனிப்புகையாய் கசிகிறது மார்கழி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))