புதன், 19 டிசம்பர், 2012

ஈடு..

பூமியையும் மரத்தையும்
ரத்தத் துண்டாக்குகின்றன
கருங்கோடாலிகள்..
புறாக்கறிக்கீடாக சிபியும்
நரவதத்தில் சத்யபாமாவும்
நெறிகட்டிய நியாயத்தராசில்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))