வியாழன், 1 நவம்பர், 2012

சோகக் கவிதை

துக்கமும் சாவும்
ஓவியமாகவே  பதிகிறது
ஓவியக்காரனுக்கு
சோகக் கவிதையாகவே
புலம்பிச் செல்கிறது
கவிதைக்காரிக்கு..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))