புதன், 1 பிப்ரவரி, 2012

மகிரும் வெள்ளம்

மதிலுகளா.. அணைகளா
மடக்கித் தடுக்க
மகிர்ந்து வழிகிறது வெள்ளம்
மண் ருசிக்கும் ஆசையில்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))