செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஆதியந்தம் அற்ற பிறப்பு.

ஆதியந்தம் அற்றவர்க்குப்
பிறப்புக் கொடுக்கிறாள் அனுசூயை..
பேறுகாலத் தாயுடலின்
தனங்களிலிருந்து பெருகுகிறது தாய்மை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))