வியாழன், 8 டிசம்பர், 2011

தாய் வாசம்..

பால்வாசம் சுமந்த
பச்சை உடம்புக்காரி
கடந்து போனாள்..
பச்சைப் பிள்ளையாகித்
தாய்வாசம் உணர்ந்தேன்.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))