ஞாயிறு, 18 டிசம்பர், 2011

துயில் எழுப்புதல்..

இதழ்களில் இதமாய் முத்தமிட்டு
பூக்களைத் துயில் எழுப்புகிறது
பட்டாம்பூச்சி..:)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))