திங்கள், 17 மே, 2021

மந்தை

கொள்ளை நோய்ச் செய்திகளைப்
பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்
பின்னிருந்த சிம்மாசனம் 
காணாமல்போய் இருந்தது.
துரட்டிக் கம்புகளுக்குள் ஓடும்
ஆட்டுமந்தையில்
காணாமல் போயிருந்தேன்.
தழைகள் கிடைத்தன
அப்படியே உண்பதா
காய்ச்சிக் குடிப்பதா..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))