திங்கள், 16 நவம்பர், 2020

அரக்கு.

சில துளிர்கள்
அரக்காகவே கருத்தரிக்கின்றன
செடிக்குத் தண்டமாய்
பூமிக்குப் பாரமாய்
உதிர்க்கவும் இயலாமல்
ஒட்டவும் இயலாமல்
திகைத்துப் போய் நிற்கின்றன
இயலாமைச் செடிகள். 
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))