புதன், 9 செப்டம்பர், 2020

நூல் வெய்யில்.

பால்கனிச் சுவரோரம்
நீர்க்கற்றையென 
குளிர்ச்சியாகக் கசிகிறது வெய்யில்
வண்ணக் காகிதமாய்
மிதக்கும் பட்டாம்பூச்சியொன்று
நூல்களாய்ப் பிரித்துச் செல்கிறது
அவ்வெய்யிலை. 
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))