வியாழன், 20 பிப்ரவரி, 2020

பதைபடிவம்.

ஒரு இறகு
ஒரு மைக்கூடு
கூர்ந்து நோக்கும் கண்ணாடி
எல்லாவற்றையும்
எப்படி மாயமாக்கினாய்.
நட்பு ரேகைகளின்
கிளைகள் விரிய
வேரோடிப் புதைந்திருக்கும்
ஆணிவேர் பதைபடிவமாய்
உறைந்திருக்கிறது.

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))