புதன், 27 மார்ச், 2019

நம்பர் கவிதை

நீ பகுபதம் நான் பகாப்பதம்.

நொதிபட்டாலும் அரைப்பதம்தான்.

வகுபடு எண்ணில்

நீ ஈவாக இருக்க

நான் மீதியாய்க் கிடக்கிறேன்

(நான் மட்டும் தக்காளித் தொக்கா

நானும் எழுதிட்டேன்

" நம்பர் கவிதை")
  

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. நொதிபட்டாலும் அரைப்பதம்தான்.... இது இன்னா நைனா?

    பதிலளிநீக்கு
  3. நொதித்தல் என்பது கொதிபட்டு வடிக்கப்படும் நிலை. :)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))