வியாழன், 24 நவம்பர், 2016

ஆன்மா.

உயிர் தழுவும் அணைப்புகளும்
உயிர் குடிக்கும் முத்தங்களும்
ஆவி சோரச் சேர்ந்ததை
வெளிப்படுத்தப் போதுமானதாயில்லை.
ஓருயிராய்க் கலக்க
உடல் எடுக்கும் ப்ரயத்னத்தில்
விலகியும் வெருண்டும்
மருண்டும் நிற்கிறது ஆன்மா.

*********************************


பொருதோம் நாம் அன்று
பொருதோம் நாம் இன்றும்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))