ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பூதம்.

தனிமையில் தோயும் போதெல்லாம்
அலாவுதீனின் பூதமாய் எழுந்து
என்னைத் தின்னக் கேட்கிறது
உன் நினைவு.




********************************

துக்கத்தை
இரவு அதிகமாக்குகிறது.
தூக்கம் தொலைத்துவிடுகிறது.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))