செவ்வாய், 6 செப்டம்பர், 2016

நாடோடியும் மலையும்.

நகரும் இரும்புக் கூடாரங்களுக்குள் 
நான் ஒரு சந்தோஷ நாடோடி.

காற்று அசைக்கிறது.
மரங்கள் ஆட்டம் போடுகின்றன.
மௌனமாய் நிலை கொள்கிறது மலை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))