திங்கள், 19 செப்டம்பர், 2016

குவளை

அடர் கானகம்
ஈரநிலத்தில்
தேன்கூடுடைய
சிதறிச் சரிகிறது
நதியைப் போல நிலவு

மதங்க நீர் வழிய
களிறின் பிடியில்
குவளை இதழ்களில்
சிக்கித் தவிக்கிறது
ஒரு நெபந்தஸ் முத்தம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))