செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கண்ணீர். தண்ணீர்



நான் உனக்காக அழுத கண்ணீரை
சேகரித்து வைத்திருந்தால்
இப்போது நாட்டில்
தண்ணீர்ப் பஞ்சமே இல்லாமல்
நாலு கங்கைகள் ஓட
வழி வகுத்திருப்பேன். !

-- 80 ஆம் வருட டைரி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))