விநாயகர் துதி :-
விநாயகன் பேர் கொண்டு வினைகள் பல தீர்த்திடுவாய் !
விண்ணிற்கும் மண்ணிற்கும் முதலான பெருமானே !
ஆனை முகத்தோனே ! ஆ(யா)ர்க்கும் நலம் புரிந்திடுவாய் !
அன்னை பார்வதி போல் அழகுப் பெண் தேடுகின்றாய் !
உன்னையே கதியென் றுய்யுமுன்(உன்) அடியார்க்குத்
தந்தேன் அபயமெனத் தன் கரம் நீட்டிடுவாய் !
பெருமை பல கொண்டிருந்தும் சிறுமைபல புரிவோர்க்கும்
பொறுமையினால் அமைதி கொண்டு பெரும் நலனே நல்கிடுவாய் !
-- 80 ஆம் வருட டைரி.
அருமை
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!