புதன், 30 செப்டம்பர், 2015

ப்ரிய ஸ்நேகிதி



ப்ரிய ஸ்நேகிதி

பெண்ணே
நீ நின்ற இடமெல்லாம்
கோடுகள் மட்டுமே
மிச்சமிருந்தன.
பிடிக்காத இடமிருந்து
ஆவியாகும் வித்தையை
எங்கிருந்து கற்றாயடா ?
போதும் உன் அலப்பரை
கன்னத்திலறைவேன்
மனம் விரித்துக் காட்டி
ப்ரியம் அறிவித்து
அரவணைத்து
மனசு சாந்தப்படுத்து.

-- 85 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))