சனி, 5 ஜூலை, 2014

கன்னிப்பெண்கள் :-



கன்னிப்பெண்கள் :-

பெண்பார்ப்பு வைபவத்தில்
மாப்பிள்ளை ஆசிரியர்
கதைக்கன்னிகளைத் தம்
இல்லப்பத்ரிக்கையில்
பிரசுரிக்க இயலாமைக்கு
வருந்துகிறோம் என்று
கடிதம் அனுப்பியதால்
வாழ்க்கையையே
பத்ரிக்கை ஆக்கிக்கொண்டுவிட்டார்கள்.


3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))