வெளிச்சம்
===============
அணை பொங்கி வழிகின்றது..
பிரபஞ்சச் சுருளிலிருந்து
தூசிப் பூக்களை
மிதக்க வைத்துக் கொண்டு
கரை அணையென்ற
தளைகளைத் தகர்த்து
வெள்ளம் பொழிகின்றது.
தாவரங்களைப் பசுமையாக்கி
மனிதம் துவைத்து
மார்க்கண்டேய வரம் எடுத்து
வெளிச்சம் பாய்கிறது.
நன்றி தனபால் சகோ :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!