சனி, 22 மார்ச், 2014

மரத்தின் குரல்..

மௌனக்காட்டில் சொற்களை உதிர்க்கிறது மரம்.
அசைந்து அசைந்து இறங்கும் சொற்கள் வாக்கியமாகின்றன.
சருகுகள் உச்சரிக்கின்றன மரத்தின் குரலை...

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))