வெள்ளி, 14 மார்ச், 2014

காய்தல்.

அடித்துப் பிழிந்து அலசித்
துவைத்துப் போட்டிருக்கிறேன்.
மழை ஈரத்தில்
நசநசப்பாய்
ஆம்பல் பூத்துக்
காய்ந்து கொண்டிருக்கிறது
உன் நினைவு..

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))