ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஓரிரவு.

சிணுங்குகிறது மாலை..
செங்கதிராய்ச் சிவக்கிறது
முத்தமிடும் சூரியனோடு வானம்.
இருள் முக்காட்டில் ஒளிந்து
பால்நிலவைச் சுமந்து வருகிறது மேகம்.
புரண்டு துயின்று எழும்பி
நீலவெள்ளை ஆடையில்
மஞ்சள்பூசிக் குளித்தெழும்புகிறது காலை.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))