திங்கள், 19 ஆகஸ்ட், 2013

கன்னிச் செடி.



கண்ணிச் செடிகளாய்ப்

புதைந்து கிடக்கின்றன.

கன்னி வெடிகள்.

வார்த்தைக்கால் தொட்டதும்

ரத்தப் பஞ்சுகளாய்

வெடித்துப் பறக்கின்றன.

அடக்கிவைக்கப்பட்ட

கோபம் வெளிப்பட..

அடக்கப்பட்ட 
எதையும் மிதிக்காமல்

செல்வது உத்தமம்.

3 கருத்துகள்:

  1. .. கோபம் வெளிப்பட..
    அடக்கப்பட்ட
    எதையும் மிதிக்காமல்
    செல்வது உத்தமம்.,,

    உண்மைதான்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))