சின்னவற்றுக்கெல்லாம்
சினத்தைச் செலவிடாதே..
உன் வலிமை உயரம்
அறிவதில்லை நீ தெரிவிக்கப்படும் வரை..
ஜாம்பவான்களும்
யோசனை சொல்லத்தான்..
யோஜனை தூரம் கடக்குமுன்
பின்னால்தான் அணில்கள்
பாலம் அமைக்கின்றன.
மனிதர்கள் கடக்க
சேமித்துவை உன் கோபத்தை எல்லாம்
சிதறி வீசு மிதவைக் கற்களாய்..
சிறைபட்டதைத் தேடிக் கண்டடைய..

சினத்தைச் செலவிடாதே..
உன் வலிமை உயரம்
அறிவதில்லை நீ தெரிவிக்கப்படும் வரை..
ஜாம்பவான்களும்
யோசனை சொல்லத்தான்..
யோஜனை தூரம் கடக்குமுன்
பின்னால்தான் அணில்கள்
பாலம் அமைக்கின்றன.
மனிதர்கள் கடக்க
சேமித்துவை உன் கோபத்தை எல்லாம்
சிதறி வீசு மிதவைக் கற்களாய்..
சிறைபட்டதைத் தேடிக் கண்டடைய..
நன்றி தனபால்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!