சனி, 23 பிப்ரவரி, 2013

ஒளியற்ற நிலா.

மறைதலும் தேய்தலும்
கொண்ட நிலா
உயரத்திலிருப்பதாலேயே
உயர்வாக நினைத்துக் கொள்கிறது..
சூரியனின் உக்கிரத்தில்
அமாவாசை இரவில்
ஒளியிழந்து தனித்திருந்தும்
கர்வம் அழியாமல்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))