திங்கள், 18 பிப்ரவரி, 2013

நேயமே நீ வாழ்க..

நேயத்தால் ஆனது உலகு.
நட்பினால் பூக்கும் மனது.
அகமும் புறமும்
அன்பும் நட்பும் தழைத்திட
சாம்பவியும் சங்கரனும்
சந்ததி பெருகி வாழ்க.
நேரிசையில் இசைந்து
நேயமித்ர.. நீ வாழிய பல்லாண்டு



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))