டைரிக் கிறுக்கல்கள்.
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
வியாழன், 8 நவம்பர், 2012
மயில்தோகை விசிறி.
தோகைகளாய் மாறினதும்
கண்கள் முளைத்தன.
பார்வையற்ற விழிகளோடு
உணர்கிறேன் உன்னைக்
காற்றாய் வருடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))