வியாழன், 8 நவம்பர், 2012

மயில்தோகை விசிறி.

தோகைகளாய் மாறினதும்
கண்கள் முளைத்தன.
பார்வையற்ற விழிகளோடு
உணர்கிறேன் உன்னைக்
காற்றாய் வருடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))