புதன், 28 நவம்பர், 2012

ஈசான மின்னல்

எல்லைக் காளிகள் 
ஈசானத்து மின்னல் நடனக்காரனின் 
பூதகணங்களாய் உருப்பெறுவது .,
பாண்டிக்கரை முனிகளால்
திருவரங்கத்து மணி ஓசை 
திருமலைநாயக்கனுக்கு எட்டுவது.

3 கருத்துகள்:

  1. (manitha) poothangal kooda
    Thideerena thontri
    makkalai thannaiyum
    vanakka solli
    mirattukindrana avapothu.

    Nalla varigal.

    பதிலளிநீக்கு
  2. நன்றி மணவாளன்

    நன்றி பட்டுராஜ்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))