ஞாயிறு, 25 நவம்பர், 2012

இருள் பாம்பு

பேருந்துத் தலைகொண்ட
வெளிச்சக் கண்விரித்து
இருள் பாம்பாய்
நழுவுகிறது சாலை..
கொத்திய விஷப்புகையில்
மூழ்குகின்றன மரங்கள்..

5 கருத்துகள்:

  1. இதுவும் சூப்பர்.

    பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

    என்னது? பதிலுக்கு நாங்களும் கிருக்கனுமா????

    ஹீ ஹீ ஹீ !!! அது தெரிந்தால் அப்பறம் என்ன குறைவு!

    பதிலளிநீக்கு
  2. கொத்திய விஷப்புகையில்
    மூழ்குகின்றன மரங்கள்..

    - Nalla Karpanai. Vizha pugai nammai muzhgadikkaamal irukka athai antha marangal ellom vizhungi vidugintrana pugai il moozhgiyathum.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால்

    நன்றி ஆகாஷ்

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))