சிகரங்களில் ஏறி விண்ணைத்தாண்டி
------------------------------
சிகரங்கள் தொட
மலைகளில் ஏறுவோம்..
வானமும் மேகமும்
தொட்டுவிடும் தூரம்தான்..
முயற்சி செய்வோம்..
நம்பிக்கை கொள்வோம்
தடைகளைத் தகர்த்தெறிவோம்...
தீவிரமாய் உழைப்போம்
குறிக்கோளோடு செயல்படுவோம்
நினைத்ததை அடைவோம்...
நம்மைப் படைத்து
உயிர் கொடுத்தது தெய்வம்...
ஊனுடம்பு கொடுத்தது தாய்தந்தை..
உருவாக்கியவர் ஆசான்கள்...
நம்மைச் செதுக்கியவர்களுக்கு
நாம் நன்மையைக் கையளிப்போம்...
நாளனத்தும் நமது...
நல்லோரனைவரும் நம்மவர்...
நல்ல எண்ணங்கள் அனைத்தும் நமதாம்...
வெற்றிப் படிக்கட்டுக்கள்
நம் வாயிலிலிருந்தே
தொடங்குகின்றன...
நல் வினையாற்றுவோம்..
வெற்றியடைவோம் ..
விண்ணைத்தாண்டியும்..
வெற்றி படைப்போம்...!!!
------------------------------
சிகரங்கள் தொட
மலைகளில் ஏறுவோம்..
வானமும் மேகமும்
தொட்டுவிடும் தூரம்தான்..
முயற்சி செய்வோம்..
நம்பிக்கை கொள்வோம்
தடைகளைத் தகர்த்தெறிவோம்...
தீவிரமாய் உழைப்போம்
குறிக்கோளோடு செயல்படுவோம்
நினைத்ததை அடைவோம்...
நம்மைப் படைத்து
உயிர் கொடுத்தது தெய்வம்...
ஊனுடம்பு கொடுத்தது தாய்தந்தை..
உருவாக்கியவர் ஆசான்கள்...
நம்மைச் செதுக்கியவர்களுக்கு
நாம் நன்மையைக் கையளிப்போம்...
நாளனத்தும் நமது...
நல்லோரனைவரும் நம்மவர்...
நல்ல எண்ணங்கள் அனைத்தும் நமதாம்...
வெற்றிப் படிக்கட்டுக்கள்
நம் வாயிலிலிருந்தே
தொடங்குகின்றன...
நல் வினையாற்றுவோம்..
வெற்றியடைவோம் ..
விண்ணைத்தாண்டியும்..
வெற்றி படைப்போம்...!!!
நம்பிக்கை வரிகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவெற்றிப் படிக்கட்டுக்கள்
பதிலளிநீக்குநம் வாயிலிலிருந்தே
தொடங்குகின்றன... Arumai. Arumbu ithazh.
நன்றி மணவாளன்
பதிலளிநீக்குநன்றி தனபாலன்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!