செவ்வாய், 13 நவம்பர், 2012

கூகையும் குகையும்.

குங்குமமாய்
வழிகிறது நெபுலா..
குளித்துக் குளிர்ந்து
கருநீராய் உறைகிறது லாவா.
எங்கோ ஒலிக்கிறது கூகை.
எதிரொலித்து ஒளிக்கிறது
எல்லாம் உணர்ந்த மனக்குகை..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))