திங்கள், 24 செப்டம்பர், 2012

வேர்

விதையாய் இருந்தபோது
தெரியவில்லை..
வேரும் கிளைகளும்
வெவ்வேறு இடங்களாகும் என்று,

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))