வியாழன், 20 செப்டம்பர், 2012

உறைந்த கடவுள்.

வளர இருபது வருடம்,
வளர்க்க இருபது வருடம்,
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே..
கொத்தடிமைகளின் கடவுள்
படைக்கப்படும் இனிப்புகளை
உண்ட எறும்போடு
உயிரற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்
செல்ஃபுகளில் உறைந்து

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))