திங்கள், 13 ஆகஸ்ட், 2012

பூக்குயில்.

கூவுதல் என்னும்
வாசனையைப் பரப்பியபடி
மரத்தில் ஒளிந்த
ஒற்றைப் பூவாய்ப்
பூத்துக் கிடக்கிறது குயில்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))