செவ்வாய், 17 ஜூலை, 2012

இரவுப் பூக்கள்.

இரவைக் கண்டதும்
வெண்பூக்களை மலர்த்துகின்றன
கரண்டு மரங்கள்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))