ஞாயிறு, 24 ஜூன், 2012

இருப்பு

தடங்கள் இல்லாமல்
இரும்பைத் தின்கின்றது காற்று
அடையாளம் இல்லாமல்
இருப்பைத் தின்கின்றது ஏக்கம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))