வெள்ளி, 25 மே, 2012

பூநாகம்.

பூக்காடா தீக்காடா
மயங்கிக் கிடக்கிறது
உயிர்பருகும் ஏக்கத்தில்
ஒளியவந்த பூநாகம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))