டைரிக் கிறுக்கல்கள்.
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
சனி, 21 ஏப்ரல், 2012
மருதாணிப்பூத்தூக்கம்
சிவந்த மருதாணிக் கரங்களில்
வெளுத்துக் கிடக்கின்றன
உதிர்ந்த மருதாணிப் பூக்கள்
முன்னிரவுத் தூக்கம் கலைந்த அழகோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))