சனி, 31 மார்ச், 2012

நெத்து

நாய்கள் உருட்டிய
தென்னங்குலைகள் ஒருநாள்
நீரற்று முற்றி விழுந்து
புழுக்களும் ஊர்ந்து
தின்னவொட்டாமல்
இறுகிக் கல்லாகி
வெடித்து வேம்பாகி
கர்த்தாவென்ன
எதுவும் உயிர்ப்பிக்க இயலா
முதுமையில்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))