திங்கள், 26 மார்ச், 2012

கம்பிக்குள் பிரயாணி.

நகரும் சித்திரங்களை
வரைந்து தள்ளுகிறது
ரயிலின் ஜன்னல்..
கம்பிக்குள் பிரயாணி கண்டு
தூரிகை கலைத்துச் சிரிக்கின்றன
தாவர ஓவியங்கள்...


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))