வியாழன், 8 மார்ச், 2012

கடவு..

யாரோ வந்து
வெளியே இழுக்கும்வரை
கடவுச் சொல் மறந்து
கடவுதோறும் குதூகலித்தபடி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))