செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பாலை சூடிய பூ.

குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தல் சூடிய பூ
பாலையும் சூடியது..,
பாளம் பாளமாய்
வெடித்துக் கிடக்கும் வயோதிகம்..
அணைகளும் உழவுமாடுகளும்
வழக்கற்ற காலம்
வாய்க்கால்களும் தூர்ந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))